ஆப்நகரம்

சைக்கிளில் சென்ற சஞ்சனாவுக்கு நேர்ந்த சங்கடம்!!!

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக இருக்கும் சஞ்சனா சிங்கின் மொபைலை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Jun 2018, 8:36 pm
தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக இருக்கும் சஞ்சனா சிங்கின் மொபைலை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சைக்கிளில் சென்ற சஞ்சனாவுக்கு நேர்ந்த சங்கடம்!!!
சைக்கிளில் சென்ற சஞ்சனாவுக்கு நேர்ந்த சங்கடம்!!!


அஞ்சான், ரேணிகுண்டா, கோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா சிங். தற்போது, தனியார் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார்.

இவர், சென்னை அண்ணா நகரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவரது செல்போனை திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்