நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்திதான் தற்போது ஹாட் டாபிக்காக உள்ளது. நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா 18 ஆண்டு சேர்ந்து வாழ்ந்து விட்டு தற்போது பிரிவதாக அறிவித்தனர். இந்த பிரிவு ஐஸ்வர்யாவின் அப்பாவான ரஜினியை மிகவும் பாதித்தது. அவர்களை சேரச்சொல்லி வற்புறுத்திய ரஜினியின் பேச்சுக்கு இணங்க ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் சேருவதற்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் தனுஷ், என் முடிவை உடனே மாற்றிக்கொள்ள முடியாது. அதற்கு வாய்ப்பும் இல்லை என கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, அப்பாவை எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்துவருகிறாராம்.
தனுஷிடம் இவ்வளவு சொல்லியும் அவர் கேட்காததால் விரக்தியில் இருக்கும் ஐஸ்வர்யா அந்த எண்ணத்தை திசைதிருப்ப படங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஆல்பம் பாடலை இயக்கிவரும் ஐஸ்வர்யா அடுத்ததாக ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம். ஏற்கனவே தனுஷை வைத்து 3 மற்றும் கெளதம் கார்த்திக்கின் வை ராஜ வை ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா அடுத்ததாக ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.
மேலும் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கலந்து அந்த கதையை உருவாக்கவிருக்கிறாராம். தன் காதல் அனுபவங்கள், கல்யாணம், பிரிவு என அனைத்தையும் வைத்து ஒரு கதை உருவாக்கவிருக்கிறாராம் ஐஸ்வர்யா. பின்பு தான் சேர முற்பட்டும் தனுஷ் மறுப்பதால் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த படத்தை உருவாக்க ஐஸ்வர்யா நினைப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இதே போல் நடிகர் சிம்புவிற்கு காதல் தோல்விகள் ஏற்பட்டபோது அவரது படங்களிலும், பாடல்களிலும் தன் அனுபவத்தை பிரதிபலிப்பார். அந்த வகையில் ஐஸ்வர்யாவும் நடிகர் சிம்புவின் பாதையை பின்பற்றப்போவதாக தெரிகிறது. எனவே விரைவில் ஐஸ்வயாவிடமிருந்து தன் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷிடம் இவ்வளவு சொல்லியும் அவர் கேட்காததால் விரக்தியில் இருக்கும் ஐஸ்வர்யா அந்த எண்ணத்தை திசைதிருப்ப படங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஆல்பம் பாடலை இயக்கிவரும் ஐஸ்வர்யா அடுத்ததாக ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம். ஏற்கனவே தனுஷை வைத்து 3 மற்றும் கெளதம் கார்த்திக்கின் வை ராஜ வை ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா அடுத்ததாக ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.
மேலும் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கலந்து அந்த கதையை உருவாக்கவிருக்கிறாராம். தன் காதல் அனுபவங்கள், கல்யாணம், பிரிவு என அனைத்தையும் வைத்து ஒரு கதை உருவாக்கவிருக்கிறாராம் ஐஸ்வர்யா. பின்பு தான் சேர முற்பட்டும் தனுஷ் மறுப்பதால் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த படத்தை உருவாக்க ஐஸ்வர்யா நினைப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இதே போல் நடிகர் சிம்புவிற்கு காதல் தோல்விகள் ஏற்பட்டபோது அவரது படங்களிலும், பாடல்களிலும் தன் அனுபவத்தை பிரதிபலிப்பார். அந்த வகையில் ஐஸ்வர்யாவும் நடிகர் சிம்புவின் பாதையை பின்பற்றப்போவதாக தெரிகிறது. எனவே விரைவில் ஐஸ்வயாவிடமிருந்து தன் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.