மகளிர் தினத்தையொட்டி ஐ.நா சபையில் ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடியதை, சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். இந்த சூழலில் ஐஸ்வர்யா நடனமாடியது ஐ.நா சபையே கிடையாது என்ற உண்மை வெளியாகியுள்ளது.
மார்ச் 8 மகளிர் தினத்தன்று, இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில், இந்தியா சார்பில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா சபையில் நடனமாடினார்.
எம்.எஸ் சுப்புலட்சுமி மற்றும் சுதா ரகுநாதன் போன்ற கர்நாடக இசை ஜாம்பவான் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இந்தியாவின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டினர். இந்த வரிசையில் ஐஸவர்யா தனுஷின் நடனம் இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடியது ஐ.நா சபையே கிடையாது என கூறப்படுகிறது. அது ஐ.நா சபையின் ஒரு பகுதியில் இந்திய அரசு நடத்திய நாட்டிய நிகழ்ச்சியாம்.
Very proud to see ur performns ma'm@ash_r_dhanush @UN General Assembly#Womenhood #GirlPower #womensday@aditi1231 @RIAZtheboss @DfnTeam pic.twitter.com/9e723Alk3l — Girl Power Aishu (@GirlPowerAishu) March 9, 2017
இங்கு நடனமாட இந்திய அரசு அல்லது வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் யாரையாவது தெரிந்தால் போதும். ஆனால் எம்.எஸ் சுப்புலட்சுமி அல்லது சுதா ரகுநாதனின் நிகழ்ச்சி அப்படி கிடையாது. அது ஐ.நாவில் நடந்த உண்மையான நிகழ்ச்சி.
ஐ.நா சபையில் நடனமாடியது போல ஐஸ்வர்யா தனுஷின் போலி கலை நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பது தவறானது என நெட்டிஷன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மார்ச் 8 மகளிர் தினத்தன்று, இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில், இந்தியா சார்பில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா சபையில் நடனமாடினார்.
எம்.எஸ் சுப்புலட்சுமி மற்றும் சுதா ரகுநாதன் போன்ற கர்நாடக இசை ஜாம்பவான் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இந்தியாவின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டினர். இந்த வரிசையில் ஐஸவர்யா தனுஷின் நடனம் இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடியது ஐ.நா சபையே கிடையாது என கூறப்படுகிறது. அது ஐ.நா சபையின் ஒரு பகுதியில் இந்திய அரசு நடத்திய நாட்டிய நிகழ்ச்சியாம்.
Very proud to see ur performns ma'm@ash_r_dhanush @UN General Assembly#Womenhood #GirlPower #womensday@aditi1231 @RIAZtheboss @DfnTeam pic.twitter.com/9e723Alk3l — Girl Power Aishu (@GirlPowerAishu) March 9, 2017
இங்கு நடனமாட இந்திய அரசு அல்லது வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் யாரையாவது தெரிந்தால் போதும். ஆனால் எம்.எஸ் சுப்புலட்சுமி அல்லது சுதா ரகுநாதனின் நிகழ்ச்சி அப்படி கிடையாது. அது ஐ.நாவில் நடந்த உண்மையான நிகழ்ச்சி.
ஐ.நா சபையில் நடனமாடியது போல ஐஸ்வர்யா தனுஷின் போலி கலை நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பது தவறானது என நெட்டிஷன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.