ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
Kovai Guna: பல கலைஞர்கள் வந்தாலும் கோவை குணாவிற்கு நிகராகாது... நீங்கதான் நம்பர் ஒன்... மதுரை முத்து உருக்கம்!
நகைகள் திருட்டு
சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு என மூன்று இடங்களில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக புகாரில் கூறப்பட்டிருந்தது.. லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் என்றும் புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Mahalakshmi: ரவீந்தர் கொடுத்த பரிசு... பூரித்துப்போன மகாலட்சுமி.. வேற லெவல் ரியாக்ஷன்!
விசாரணை
இதையடுத்து, போலீசார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்து வரும் ஈஸ்வரியின் வங்கி கணக்கில் பண பரிவர்த்தனை நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் விசாரணையை அவர் பக்கம் திருப்பினர் போலீசார்.
Mahalakshmi Ravindar: மகாலட்சுமிக்கு பிறந்த நாள்... ரவீந்தர் கொடுத்த பரிச பாருங்க!
ரூ. 95 லட்சத்துக்கு நிலம்
இதையடுத்து பணி பெண் ஈஸ்வரி மற்றும் அவரது கணவரை போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி சோலிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்திற்கு நிலம் வாங்கியிருப்பதும் வாங்கிய கடனை இரண்டே வருடங்களில் திருப்பி செலுத்தியிருப்பதும் அவர் மீதான சந்தேகத்தை அதிகமாக்கியது. தொடர் விசாரணையில் ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார் ஈஸ்வரி.
Jeevitha: நாங்க எப்போ வேணாலும் ரூம்முக்கு வருவோம்.. அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட இயக்குநர்.. பிரபல நடிகை திடுக்!
நகைக்கடையில் விற்பனை
Kota srinivasa rao: 'சொக்கத் தங்கம் ஜுவல்லரி' கோட்டா சீனிவாச ராவ்வுக்கு என்ன ஆச்சு? தீயாய் பரவும் வதந்தி!
பெரும் பரபரப்பு
திருமணத்திற்கு பிறகு 'அதை' கைவிட்ட மகாலட்சுமி!