ஆப்நகரம்

ஸ்ரீதேவி- கூறியதை கேட்டு ஷாக்கான அஜீத்!

இதற்காகத்தான் ‘புலி’ படத்தில் நடித்தேன் என்று ஸ்ரீதேவி கூறியதை கேட்டு நடிகர் அஜீத் ஷாக்காகியுள்ளார்.

Samayam Tamil 14 Mar 2018, 7:06 pm
இதற்காகத்தான் ‘புலி’ படத்தில் நடித்தேன் என்று ஸ்ரீதேவி கூறியதை கேட்டு நடிகர் அஜீத் ஷாக்காகியுள்ளார்.
Samayam Tamil ajith shocked to heared sridevi answer
ஸ்ரீதேவி- கூறியதை கேட்டு ஷாக்கான அஜீத்!


நடிகர் விஜய் நடிப்பில் அதிக பொருட்செலவில் தயாரான படம் ‘புலி’. இந்தப் படம் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது. இப்படத்தில் விஜய்யுடன், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து இருந்தது.

இந்நிலையில் ‘புலி’ படத்திற்காக ஸ்ரீதேவிக்கு ரூ 3 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாம். இந்த பணம் தனக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என நினைத்து அந்தப் படத்தில் நடித்தேன் என நடிகர் அஜீத்திடம் ஸ்ரீதேவி கூறினாராம்.

ஸ்ரீதேவி கூறியதைக் கேட்ட அஜீத் இவ்வளவு பெரிய நடிகைக்கு இப்படி ஒரு பணக் கஷ்டமா, என்று மிகவும் வருத்தப்பட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்