ஆப்நகரம்

நடுக்கடலில் அக்‌ஷய் குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பாலிவுட் சூப்பர் ஹீரோ அக்‌ஷய் குமார் தனது 49வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

TNN 10 Sep 2016, 3:46 pm
பாலிவுட் சூப்பர் ஹீரோ அக்‌ஷய் குமார் தனது 49வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
Samayam Tamil akshay kumar celebrates his birthday by sailing with his family
நடுக்கடலில் அக்‌ஷய் குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்


தனது பிறந்தநாளின் போது அமெரிக்காவில் இருந்த அக்‌ஷய் தன்னுடைய மனைவி டுவிங்கிள் கண்ணா, மகன் ஆரவ் மற்றும் மகள் நிதாராவுடன் சன்னி கடற்கரையின் நடுக்கடலில் கொண்டாடினார். அப்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். கடலோர கடலில் இருக்கும் அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. ருஷ்டம் படத்தின் கதாபாத்திரம் இன்னும் அக்‌ஷய் குமாரை விடவில்லை போல.

அப்படத்தில் கடற்படை அதிகாரியாக எப்போதும் கடலிலும் கப்பலிலும் மிதந்து கொண்டே இருப்பார். இதன் காரணமாக தன்னுடைய பிறந்தநாளையும் கடலிலேயே கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்