பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து காமெடியன்களுக்கு தீர்ப்பு சொல்லவிருக்கிறார்.
நடிகர் அக்ஷய்குமார் காமெடி ஷோ ஒன்றிற்கு நடுவராக இருக்கப் போவதாக முன்னர் கூறப்பட்டது. தற்போது காமெடி ஷோவுக்கு அவர் நடுவராக வர போவது உறுதியாகிவிட்டது. ‘தி கிரேட் இந்தியன் லாப்டர் சேலஞ்ச்’ என்ற காமெடி ஷோவின் 5வது சீசன் நிகழ்ச்சிக்கு அக்ஷய்குமார் வர போகிறாராம்.
பாலிவுட் அதிரடி ஆக்ஷன் ஹீரோவான அக்ஷய் குமார், காமெடியன்களை ஜட்ஜ் செய்ய உள்ளதை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். காமெடியன்களை ஜட்ஜ் செய்வதுடன், அவர்களின் காமெடி பற்றி அக்ஷய் குமார் தனது விமர்சனங்களையும் தெரிவிக்க உள்ளார். தற்போது அக்ஷய் குமார், ‘டாய்லெட் ஏக் பிரேம் கதா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீசாக உள்ளது.
நடிகர் அக்ஷய்குமார் காமெடி ஷோ ஒன்றிற்கு நடுவராக இருக்கப் போவதாக முன்னர் கூறப்பட்டது. தற்போது காமெடி ஷோவுக்கு அவர் நடுவராக வர போவது உறுதியாகிவிட்டது. ‘தி கிரேட் இந்தியன் லாப்டர் சேலஞ்ச்’ என்ற காமெடி ஷோவின் 5வது சீசன் நிகழ்ச்சிக்கு அக்ஷய்குமார் வர போகிறாராம்.
பாலிவுட் அதிரடி ஆக்ஷன் ஹீரோவான அக்ஷய் குமார், காமெடியன்களை ஜட்ஜ் செய்ய உள்ளதை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். காமெடியன்களை ஜட்ஜ் செய்வதுடன், அவர்களின் காமெடி பற்றி அக்ஷய் குமார் தனது விமர்சனங்களையும் தெரிவிக்க உள்ளார்.