ஆப்நகரம்

அமைதியை தேடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமலாபால்!

நடிகை அமலா பால், மனதிற்கு அமைதியை தேடி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

TNN 21 Nov 2017, 1:42 pm
நடிகை அமலா பால், மனதிற்கு அமைதியை தேடி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
Samayam Tamil amalapaul who searches for peace
அமைதியை தேடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமலாபால்!


நடிகை அமலாபாலுக்கு ஒரு பக்கம் சொகுசு கார் பிரச்னை க்ரைம் பிரான்ஞ்ச் விசாரணை வரை சென்றுளளது. அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகை அமலாபால்.

இந்த இடத்திற்கு வந்து சுற்றிப்பார்த்த அமலாபால், “எனது கனவு இடத்திற்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் அங்குள்ள பகுதிகளை ஒன்று விடாமல் விசிட் அடித்த அமலாபால், அங்குள்ள இளம் துறவிகளை சந்தித்ததையும், அவர்களின் ஆசீர்வாதம் தனக்கு கிடைத்ததையும் பாக்கியமாக கருதுகிறாராம்.

அமைதியை தேடியே இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் அமலாபால்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்