ஆப்நகரம்

சங்கமித்ரா போல் இதுவரை எந்த கதையும் என்னை கவர்ந்ததில்லை: ஏஆர் ரஹ்மான்!

‘சங்கமித்ரா’போல் இதுவரை எந்த கதையும் என்னை கவர்ந்ததில்லை என்று ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

TNN 22 May 2017, 8:41 pm
‘சங்கமித்ரா’போல் இதுவரை எந்த கதையும் என்னை கவர்ந்ததில்லை என்று ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
Samayam Tamil ar rahman admires the story of sangamithra
சங்கமித்ரா போல் இதுவரை எந்த கதையும் என்னை கவர்ந்ததில்லை: ஏஆர் ரஹ்மான்!


பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து வரலாற்று திரைப்படங்களை எடுக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர் சுந்தர்.சி ‘சங்கமித்ரா’என்ற வரலாற்றுத் தொடரை பிரமாண்டமாக திரைப்படமாக இயக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தின் கேரக்டர்களாக ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பேசிய ஏ.ஆர். ரஹ்மான் 6 மாதங்களுக்கு முன் ‘சங்கமித்ரா’படத்தின் 30 நிமிட கதையை கேட்டேன். அந்த 30 நிமிட கதையே இந்தப் படத்திற்கு என்னை இசை அமைக்க சம்மதிக்க வைத்தது. சமீபத்தில் ‘சங்கமித்ரா’போல் எந்த கதையும் என்னை கவர்ந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Cinema: AR Rahman admires the story of Sangamithra

அடுத்த செய்தி

டிரெண்டிங்