ஆப்நகரம்

ஆரவ்வுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்ட யாஷிகா ஆனந்த்!

பிக்பாஸில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த், நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 Jun 2018, 2:59 pm
பிக்பாஸில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த், நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil arave


பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர்களில் ஒருவர்தான் நடிகர் ஆரவ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் பிரபலம் ஆகிவிடலாம் என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது. அந்த அளவிற்கு அந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர்.

இரண்டாவது சீசன் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது, இதில் ரசிகர்களின் மோஸ்ட் பேவரெட் என்றால் கவர்ச்சி நாயகி யாஷிகா ஆனந்த் என்றே கூறலாம். இவர் முதல் பிக்பாஸ் சீசனின் வெற்றியாளர் ஆரவ்வுடன் எடுத்த ஒரு புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகவும் பரவுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்