இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் படத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்கவுள்ளார்.
நடிகர் அரவிந்த்சாமி தற்போது ராஜபாண்டி இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் ராஜபாண்டி ஏற்கெனவே ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது இயக்குனர் ராஜபாண்டி, நடிகர் அரவிந்தசாமியை வைத்து இயக்கவுள்ள புதிய படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்.
இந்தப் படம் த்ரில்லர், ஆக்சன் பின்னணியில் எமோஷனும், புத்திசாலித்தன மும் கலந்த களமாக இது உருவாகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தின் கதாநாயகி உள்ளிட்ட கதாபாத்திர தேர்வு நடைபெற்று வருகிறது.
நடிகர் அரவிந்த்சாமி தற்போது ராஜபாண்டி இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் ராஜபாண்டி ஏற்கெனவே ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது இயக்குனர் ராஜபாண்டி, நடிகர் அரவிந்தசாமியை வைத்து இயக்கவுள்ள புதிய படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்.
இந்தப் படம் த்ரில்லர், ஆக்சன் பின்னணியில் எமோஷனும், புத்திசாலித்தன மும் கலந்த களமாக இது உருவாகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தின் கதாநாயகி உள்ளிட்ட கதாபாத்திர தேர்வு நடைபெற்று வருகிறது.