ஆப்நகரம்

வில்லனாகவும் நடிக்கத் தயார் என்கிறார் நடிகர் அஸ்வின்!

இதுவரை நாயகனாக நடித்து வந்த நடிகர் அஸ்வின், தற்போது வில்லனாகவும் நடிக்கத் தயார் என்று கூறியுள்ளார்.

TNN 7 Mar 2017, 4:14 pm
இதுவரை நாயகனாக நடித்து வந்த நடிகர் அஸ்வின், தற்போது வில்லனாகவும் நடிக்கத் தயார் என்று கூறியுள்ளார்.
Samayam Tamil aswin says i am ready to act villan role
வில்லனாகவும் நடிக்கத் தயார் என்கிறார் நடிகர் அஸ்வின்!


காமெடி, குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சேகரின் மகன்தான் நடிகர் அஸ்வின். நடிகர் அஸ்வின் தமிழில் ‘வேகம்’, ‘நினைவில் நின்றவள்’, ‘மணல் கயிறு 2’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

தன்னுடைய திரையுலக அனுபவத்தை அஸ்வின் கூறுகையில், ‘‘நான் நடிகரின் வாரிசாக இருப்பதால் தந்தையுடன் ஒப்பிடுகிறார்கள். அது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. தற்போது நான், மூன்று படங்களில் நடித்து வருகிறேன். ஒன்று தெலுங்கு ரீமேக். நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்லவில்லை. நடிகர் பாபி சிம்ஹா போல் வில்லனாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்