டைரக்டர் அட்லி, நடிகர் மகேஷ்பாபுவுடன் இணைந்து பணியாற்ற தூது விட்டதாக தெரிகிறது.
விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கிய அட்லி அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் மகேஷ்பாபுவை சந்தித்த அட்லி அவரிடம் கூறிய ஒன் லைன் மகேஷ்பாபுக்கு பிடித்திருந்ததாகவும், இணைந்து படம் செய்ய மகேஷ்பாபு விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ‘தெறி’ படத்தின் வெற்றியை பொறுத்து இவர்கள் இணைவது சாத்தியமாகலாம் என்கிறார்கள்.
விஜய்யை வைத்து ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களை இயக்கிய முருகதாஸ் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கிய அட்லி அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் மகேஷ்பாபுவை சந்தித்த அட்லி அவரிடம் கூறிய ஒன் லைன் மகேஷ்பாபுக்கு பிடித்திருந்ததாகவும், இணைந்து படம் செய்ய மகேஷ்பாபு விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ‘தெறி’ படத்தின் வெற்றியை பொறுத்து இவர்கள் இணைவது சாத்தியமாகலாம் என்கிறார்கள்.
விஜய்யை வைத்து ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களை இயக்கிய முருகதாஸ் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.