ஆப்நகரம்

பாகுபலி சீக்ரெட் : தன் கையில் ஏந்திய குழந்தையை, தன் கையாலேயே கொன்ற கட்டப்பா!

பாகுபலி சீக்ரெட் : தன் கையில் ஏந்திய குழந்தையை, தன் கையாலேயே கொன்ற கட்டப்பா!

TOI Contributor 11 Mar 2017, 3:53 pm
இந்திய சினிமாவே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் பாகுபலி 2. கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்ற கேள்வி எல்லோரும் கேட்டுவிட்டனர். அந்த அளவிற்கு பாகுபலி திரைப்படம் பிரபலம். தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை பதிவேற்றி இருக்கிறார். படத்தின் டிசைனர் ஜெகன் இந்த ஜடியாவுடன் என்னிடம் வந்தார். திட்டமிடாமல் போஸ்டரை டுவீட் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil baahubali secret unscheduled poster relesed
பாகுபலி சீக்ரெட் : தன் கையில் ஏந்திய குழந்தையை, தன் கையாலேயே கொன்ற கட்டப்பா!

மேலும், தன் கையால் தூக்கும் குழந்தையை, தன் கையால் கொன்ற மனிதர் என்றும் பதிவிட்டுள்ளார்.
Our designer jegan came up with this idea. Couldnt help but tweet, though unscheduled. The boy he raised The man he killed... #Baahubali2 pic.twitter.com/hMV4YN5hVn — rajamouli ss (@ssrajamouli) March 11, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்