நடிகர் பாபி சிம்ஹா, நடிகை ரேஷ்மி இவர்களின் திருமணம் இம்மாதம் 22-ஆம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளது.
வளர்ந்து வரும் நடிகர் பாபி சிம்ஹாவும், வளர்ந்து வரும் நடிகை ரேஷ்மியும் குறும்படத்தில் நடித்த காலத்திலிருந்து நண்பர்களாக இருந்து வந்தனர். ‘உறுமீன்’ படத்தில் இருவரும் நடித்தபோது நட்பு காதலானது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்ட இப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
சமீபத்தில் இவர்கள் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. தற்போது திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 22-ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. 22-ஆம் தேதி வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள். வரவேற்வு நிகழ்ச்சியில் திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு ரேஷ்மி சினிமாவில் நடிக்கமாட்டார். கணவனுக்கு மானேஜராகவும், காஸ்ட்யூம் டிசைனராகவும், தயாரிப்பு நிறுவன நிர்வாகியாகவும் பணியாற்ற இருக்கிறார் ரேஷ்மி மேனன்.
வளர்ந்து வரும் நடிகர் பாபி சிம்ஹாவும், வளர்ந்து வரும் நடிகை ரேஷ்மியும் குறும்படத்தில் நடித்த காலத்திலிருந்து நண்பர்களாக இருந்து வந்தனர். ‘உறுமீன்’ படத்தில் இருவரும் நடித்தபோது நட்பு காதலானது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்ட இப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
சமீபத்தில் இவர்கள் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. தற்போது திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 22-ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. 22-ஆம் தேதி வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள். வரவேற்வு நிகழ்ச்சியில் திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு ரேஷ்மி சினிமாவில் நடிக்கமாட்டார். கணவனுக்கு மானேஜராகவும், காஸ்ட்யூம் டிசைனராகவும், தயாரிப்பு நிறுவன நிர்வாகியாகவும் பணியாற்ற இருக்கிறார் ரேஷ்மி மேனன்.