பாகுபலி ஹீரோ பிரபாஸூடன் நடிக்க ரூ.8 கோடி கேட்டுள்ளார் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்.
பாகுபலி’ படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய மார்க்கெட்டை பிடித்தவர் நடிகர் பிரபாஸ். வேறெந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து 5 வருடம் ஒரு படத்துக்காக தன் முழு ஒத்துழைப்பையும் கொடுத்திருக்கிறார்.
இவரது நடிப்பில் சுஜீத் இயக்கத்தில் அடுத்து ‘சாஹோ’ என்ற படம் தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என வெளியாக இருக்கும் இப்படத்தின் டீஸர் அண்மையில் தான் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ரூ.8 கோடி கொடுத்தால் அவருடன் சேர்ந்து நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் டோணி படத்தின் மூலம் பிரபலமான திஷா பதானியை அணுகியிருக்கின்றனர். அதற்கு அவர் ரூ.5 கோடி கொடுத்தால் போதும் என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி’ படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய மார்க்கெட்டை பிடித்தவர் நடிகர் பிரபாஸ். வேறெந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து 5 வருடம் ஒரு படத்துக்காக தன் முழு ஒத்துழைப்பையும் கொடுத்திருக்கிறார்.
இவரது நடிப்பில் சுஜீத் இயக்கத்தில் அடுத்து ‘சாஹோ’ என்ற படம் தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என வெளியாக இருக்கும் இப்படத்தின் டீஸர் அண்மையில் தான் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ரூ.8 கோடி கொடுத்தால் அவருடன் சேர்ந்து நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் டோணி படத்தின் மூலம் பிரபலமான திஷா பதானியை அணுகியிருக்கின்றனர். அதற்கு அவர் ரூ.5 கோடி கொடுத்தால் போதும் என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.