ஆப்நகரம்

முதல் படமே ரிலீசாகவில்லை; அதற்குள் ஓவர் சம்பளம் கேட்கும் வாரிசு நடிகை; தயாரிப்பாளர்கள் எஸ்கேப்!

வாரிசு நடிகை ஒருவர், முதல் படம் முடிவதற்குள் அதிகபட்ச சம்பளம் கேட்பதால், தயாரிப்பாளர்கள் தவிர்த்து வருகின்றனர்.

TNN 7 Dec 2017, 3:05 pm
மும்பை: வாரிசு நடிகை ஒருவர், முதல் படம் முடிவதற்குள் அதிகபட்ச சம்பளம் கேட்பதால், தயாரிப்பாளர்கள் தவிர்த்து வருகின்றனர்.
Samayam Tamil bollywood producers are unhappy about sara ali khan demands
முதல் படமே ரிலீசாகவில்லை; அதற்குள் ஓவர் சம்பளம் கேட்கும் வாரிசு நடிகை; தயாரிப்பாளர்கள் எஸ்கேப்!


பாலிவுட் நடிகர் சாயிப் அலி கானின் மகள் சாரா அலி கான். இவர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக கேதர்நாத் படத்தில் நடித்து வருகிறார்.

வாரிசு நடிகை என்பதால், அவரைத் தேடி ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால் முன்னணி கதாநாயகிகள் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்களிடம் கேட்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள், இவரை கைகழுவி விட்டு ஓடுகின்றனர். கேதர்நாத் முதல் படம் என்பதால், வேறு படங்களில் நடிக்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஏனெனில் சாராவின் கவனம் சிதறக் கூடாது என்பதில் கவனமாக உள்ளார். இதனால் சாராவின் தாயார் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்.

Bollywood producers are unhappy about sara ali khan demands.

அடுத்த செய்தி

டிரெண்டிங்