‘கடம்பன்’ பட நாயகி கேத்ரின் தெரசா தற்போது பாலிவுட்டில் காலூன்ற திட்டமிட்டுள்ளார்.
நடிகை கேத்ரின் தெரசா நடிப்பில் உருவான ‘கடம்பன்’ படம் தற்போது வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்கு, நல்ல விமர்சனங்கள் வந்துள்ளது. தற்போது கேத்ரின் முகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தெலுங்கில் கேத்ரின் மிகவும் பிசியான நடிகையாகி விட்டது தான் இதற்கு காரணம்.
தமிழில், அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை. என்றாலும், தெலுங்கில், ராணாவுடன், ‘நேனே ராஜா நேனே மந்திரி’ என்ற படத்திலும், ‘கவுதம நந்தா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து, தெலுங்கு படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்போவதாக கூறியுள்ள கேத்ரின், அப்படியே, பாலிவுட்டிலும் காலூன்ற திட்டமிட்டுள்ளாராம்.
நடிகை கேத்ரின் தெரசா நடிப்பில் உருவான ‘கடம்பன்’ படம் தற்போது வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்கு, நல்ல விமர்சனங்கள் வந்துள்ளது. தற்போது கேத்ரின் முகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தெலுங்கில் கேத்ரின் மிகவும் பிசியான நடிகையாகி விட்டது தான் இதற்கு காரணம்.
தமிழில், அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை. என்றாலும், தெலுங்கில், ராணாவுடன், ‘நேனே ராஜா நேனே மந்திரி’ என்ற படத்திலும், ‘கவுதம நந்தா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து, தெலுங்கு படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்போவதாக கூறியுள்ள கேத்ரின், அப்படியே, பாலிவுட்டிலும் காலூன்ற திட்டமிட்டுள்ளாராம்.