ஆப்நகரம்

படப்பிடிப்பில் டம்மி பாம்பைப் பார்த்து ஓட்டம் பிடித்த பிரபல நடிகை!

பிரபல நடிகை கேத்ரின் தெரசா, படப்பிடிப்பு தளத்தில் கிடந்த டம்மி பாம்பைப் பார்த்து பயந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

Samayam Tamil 10 May 2019, 2:49 pm
பிரபல நடிகை கேத்ரின் தெரசா, படப்பிடிப்பு தளத்தில் கிடந்த டம்மி பாம்பைப் பார்த்து பயந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
Samayam Tamil Catherine Tresa


பிரபல நடிகை கேத்ரின் தெரசா, தற்போது ‘நீயா 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சுரேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஷாட் ரெடியான போது இயக்குனர் கேரத்ரின் தெரசாவை அழைக்க, கேமரா நோக்கி வேகமாக நடந்து வந்த அவர் திடீரென்று ஐய்யோ பாம்பு பாம்பு என்று அலறியபடி கேமரா பிரேமை விட்டு ஓட்டம் பிடித்தார்.

சினிமாவில் கதாநாயகியான மிமிக்ரி ஆர்ட்டிஸட்!

சிம்பு இருந்தால் நான் நடிக்கமாட்டேன்: இயக்குனரிடம் கண்டிஷன் போட்ட நயன்தாரா!

தரையில் 22 அடியில் ஒரு ராஜநாகம் ஒன்று இருந்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த இயக்குனர் அந்த பாம்பை அசால்டாக கையில் தூக்கிப்பிடித்து, இது ஒரிஜினல் இல்ல. டம்மி பாம்பு’ என்றார். அதன்பிறகே நிம்மதி அடைந்து நெருக்கமாக வந்து பாம்பை பார்த்தார் கேத்ரின். அப்போதும் அதை கையில் தொட மறுத்துவிட்டார்.
கர்ப்பமாக இருந்த போது கூட படுக்கை அழைத்தனர்: சமீரா ரெட்டி... யார் அவர் தெரியுமா?

Viswasam: ‘விஸ்வாசம்’ ரீமேக்கில் அஜித் கேரக்டரில் சிவராஜ்குமார்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்