ஆப்நகரம்

மெரினா வன்முறைக்கு சிபிஐ விசாரணை வேண்டும் : டி.ராஜேந்தர்

மெரினாவில் நடந்த வன்முறை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என டி ராஜேந்தர அறிக்கை விட்டுள்ளார்.

TNN 29 Jan 2017, 3:00 pm
மெரினாவில் நடந்த வன்முறை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என டி ராஜேந்தர அறிக்கை விட்டுள்ளார்.
Samayam Tamil cbi should investigate about marina riot t rajendar
மெரினா வன்முறைக்கு சிபிஐ விசாரணை வேண்டும் : டி.ராஜேந்தர்


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக பங்கேற்ற இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்க மேற்கொள்ளப்பட்ட அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. இந்த ஜல்லிக்கட்டு நடத்த வழிவகுத்த பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு நன்றி. மெரினாவில் நடந்த வன்முறை குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்