ஆப்நகரம்

'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்து வரும் ’செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவுப்பெற்றுள்ளது.

Samayam Tamil 2 Jun 2018, 7:57 pm
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்து வரும் ’செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவுப்பெற்றுள்ளது.
Samayam Tamil ccv-movie-cover-pic
செக்க சிவந்த வானம்

படப்பிடிப்பு தளத்தில் ஸ்னைப்பர் துப்பாக்கியில் குறிப்பார்க்கும் மணிரத்னம்


மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, ஜோதிகா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் செக்க சிவந்த வானம்.

செர்பியாவில் சிம்பு


இன்று இயக்குநர் மணிரத்னத்திற்கு பிறந்தநாள். இந்நிலையில் தற்போது உருவாகி வரும் செக்க சிவந்த வானம் பற்றி புதிய செய்தி வெளிவந்துள்ளது.

செர்பியாவில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

'செர்பியா’ கஃபேயில் சிம்பு


அந்நாட்டில் நடைபெற்ற படப்பிடிப்பில் சிம்பு சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. விரைவில் செக்க சிவந்த வானம் படத்திற்கான போஸ்டு புரோடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, ஆகஸ்டு மாதம் இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்