சின்னத்திரை தமிழ் நடிகை ஜெயலட்சுமியை பாலியல் தொழிலுக்கு அழைத்த இருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
வெள்ளத்திரையிலும் பல்வேறு நடிகைகள் பலர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். சிலர் வெளிப்படையாக சொல்கின்றனர்; மற்றவர்கள் சொல்ல தயங்குகின்றனர். வெள்ளித்திரையில் நடப்பது போல் தற்போது சின்னத்திரை நடிகைகளும் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
தற்போது சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை ஜெயலட்சுமி. தற்போது இவர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருக்கு வாட்ஸ் அப் மூலம் ரிலேஷன்ஷிப், டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் இரண்டு முறை மெசேஜ் வந்துள்ளது.
அதில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும், விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என்றும் தகவல் வந்துள்ளது.
நடிகைகள் சிலரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவர்களது செல்போன் மற்றும் புகைப்படங்களை எடுத்த ஒரு கும்பல், வாட்ஸ் அப் மூலம் அதே மெசேஜை தனித்தனியாக பலருக்கும் அனுப்பியுள்ளது. அந்த மெசேஜ் தற்போது நடிகை ஜெயலட்சுமிக்கும் வந்துள்ளது. இதுகுறித்து நடிகை ஜெயலட்சுமி போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலியல் சம்பந்தமாக மெசேஜ் அனுப்பிய இருவரை கைது செய்துள்ளனர்.
chennai police have arrested two persons who tried to involve actress Jayalakshmi in to prostitution
வெள்ளத்திரையிலும் பல்வேறு நடிகைகள் பலர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். சிலர் வெளிப்படையாக சொல்கின்றனர்; மற்றவர்கள் சொல்ல தயங்குகின்றனர். வெள்ளித்திரையில் நடப்பது போல் தற்போது சின்னத்திரை நடிகைகளும் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
தற்போது சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை ஜெயலட்சுமி. தற்போது இவர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருக்கு வாட்ஸ் அப் மூலம் ரிலேஷன்ஷிப், டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் இரண்டு முறை மெசேஜ் வந்துள்ளது.
அதில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும், விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என்றும் தகவல் வந்துள்ளது.
நடிகைகள் சிலரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவர்களது செல்போன் மற்றும் புகைப்படங்களை எடுத்த ஒரு கும்பல், வாட்ஸ் அப் மூலம் அதே மெசேஜை தனித்தனியாக பலருக்கும் அனுப்பியுள்ளது. அந்த மெசேஜ் தற்போது நடிகை ஜெயலட்சுமிக்கும் வந்துள்ளது. இதுகுறித்து நடிகை ஜெயலட்சுமி போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலியல் சம்பந்தமாக மெசேஜ் அனுப்பிய இருவரை கைது செய்துள்ளனர்.
chennai police have arrested two persons who tried to involve actress Jayalakshmi in to prostitution