ஆப்நகரம்

பாகுபலி இயக்குநருடன் கைகோர்க்கும் சமுத்திரக்கனி!

ராஜமெளலி இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் சமுசத்திரக்கனி நடிக்க இருக்கிறார். ஜனவரி மாதம் முதல் சமுத்திரக்கனி நடிக்கவிருக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது .

Samayam Tamil 20 Dec 2018, 10:48 am
ராஜமெளலிஇயக்கும் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் சமுசத்திரக்கனி நடிக்க இருக்கிறார். ஜனவரி மாதம் முதல் சமுத்திரக்கனி நடிக்கவிருக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது
Samayam Tamil download


மெகாசூப்பர்ஹிட் பாகுபலி மற்றும் பாகுபலி 2படங்களை இயக்கிய பிரமாண்டஇயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போதுராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர்என்.டி.ஆர் ஆகியோர் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

300 கோடி பட்ஜெட்டில்உருவாகிவரும் இந்தபடத்தின் படப்பிடிப்புவிறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின்முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனியை இயக்குநர் ராஜமெளலி அணுகியுள்ளார். சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் இந்தபடத்தின் திருப்புமுனை கதாபாத்திம் என்றும் இந்த திரைபடத்திற்கு சமுத்திரக்கனி ஒரு பெரிய தொகையை சம்பளமாககேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் தமிழ் , மலையாளம், இந்தி,தெலுகு ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தபடத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு டிசம்பர் 6 யின் முடிவடைந்த நிலையில் .ஜனவரிமாதம் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் சமுத்திரக்கனி கலந்துகொள்வார் என்று எதிர்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்