தமிழ் சினிமாவில் தன் படங்களை பார்க்கவரும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் வல்லவர் இயக்குனர் சுந்தர் சி. முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனரான சுந்தர் சி கார்த்திக்கை வைத்து உள்ளத்தை அள்ளித்தா படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சுந்தர் சி திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.அதைத்தொடர்ந்து காமெடி கலந்த கமர்ஷியல் படங்களை எடுத்து தனக்கான தனி முத்திரையை பதித்து வெற்றி கண்டார் சுந்தர் சி.
ரஜினி, கமல், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களையும் இயக்கியுள்ளார் சுந்தர் சி. இந்நிலையில் தலைநகரம் படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்த சுந்தர் சி பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்
நடிப்பு ஒருபக்கம் இயக்கம் மறுபக்கம் என பிசியாக வலம்வரும் சுந்தர் சி தற்போது பட்டாம்பூச்சி படத்தில் நடித்துள்ளார். மேலும் கலகலப்பு 2 படத்தை தொடர்ந்து ஜெய் மற்றும் ஜீவாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஒரு படத்தை இயக்கிவருகிறார் சுந்தர் சி..
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்..
இந்நிலையில் சுந்தர் சியின் பழைய நேர்காணல் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற சாதனையாளர்கள் அமைதியாக இருந்து வரும் சூழலில் ஒரே ஒரு படத்தை இயக்கிவிட்டு சிலர் ஓவராக பேசிவருகின்றனர்.
நூற்றுக்கணக்கில் படங்களை இயக்கி ஜாம்பவான்களாக திகழும் இயக்குனர்களே அமைதியாக இருக்கையில் ஒரு படத்தை இயக்கிவிட்டு சிலர் அதிகாமாக பேசிவருகின்றனர் என்றார் சுந்தர் சி. சில வருடங்களுக்கு முன்பு இவர் அளித்த இப்பேட்டி சமீபத்தில் வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, கமல், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களையும் இயக்கியுள்ளார் சுந்தர் சி. இந்நிலையில் தலைநகரம் படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்த சுந்தர் சி பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்
நடிப்பு ஒருபக்கம் இயக்கம் மறுபக்கம் என பிசியாக வலம்வரும் சுந்தர் சி தற்போது பட்டாம்பூச்சி படத்தில் நடித்துள்ளார். மேலும் கலகலப்பு 2 படத்தை தொடர்ந்து ஜெய் மற்றும் ஜீவாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஒரு படத்தை இயக்கிவருகிறார் சுந்தர் சி..
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்..
இந்நிலையில் சுந்தர் சியின் பழைய நேர்காணல் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற சாதனையாளர்கள் அமைதியாக இருந்து வரும் சூழலில் ஒரே ஒரு படத்தை இயக்கிவிட்டு சிலர் ஓவராக பேசிவருகின்றனர்.
நூற்றுக்கணக்கில் படங்களை இயக்கி ஜாம்பவான்களாக திகழும் இயக்குனர்களே அமைதியாக இருக்கையில் ஒரு படத்தை இயக்கிவிட்டு சிலர் அதிகாமாக பேசிவருகின்றனர் என்றார் சுந்தர் சி. சில வருடங்களுக்கு முன்பு இவர் அளித்த இப்பேட்டி சமீபத்தில் வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.