ஆப்நகரம்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்!

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்!

TOI Contributor 9 Jan 2017, 9:09 am
தமிழ்ப்படத்தை உலக அளவில் கொண்டு சென்ற பெருமை இயக்குநர் வெற்றிமாறனை சாரும். விசாரணை படம் மூலம் உலகையே நம் பக்கம் திரும்பிபார்க்க வைத்தவர். இவர் தற்போது தனுஷை வைத்து வடசென்னை படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் வடசென்னை படத்தின் படப்பிடிப்பு நின்றுவிட்டதாகவும், ஜி.வி.பிரகாஷை வைத்து அடுத்த படத்தை எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
Samayam Tamil director vetrimaaran clarified about his vadachennai movie
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்!


இந்த செய்தியை இயக்குநர் வெற்றிமாறன் மறுத்துள்ளார். வடசென்னை படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது என்று இவர் கூறியுள்ளார். இதன் மூலம் வடசென்னை திரைப்படம் நிற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

The second schedule of #Vadachennai starts first week of March. — Vetri Maaran (@VetriMaaran) January 8, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்