ஆப்நகரம்

தோல்விக்குப் பின்னர் படப்படிப்பில் கலந்து கொண்ட விஜயகாந்த்

தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெபாசிட் இழந்து, கட்சி அங்கீகாரத்தை இழந்தாலும், அதை பெரிதுபடுத்திக் கொள்ளாமல் இன்று படப் பிடிப்பில் கலந்து கொண்டார்.

TOI Contributor 20 May 2016, 6:14 pm
தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெபாசிட் இழந்து, கட்சி அங்கீகாரத்தை இழந்தாலும், அதை பெரிதுபடுத்திக் கொள்ளாமல் இன்று படப் பிடிப்பில் கலந்து கொண்டார்.
Samayam Tamil dmdk leader vijayakant has participated in the tamizhanendrusol
தோல்விக்குப் பின்னர் படப்படிப்பில் கலந்து கொண்ட விஜயகாந்த்


தமிழகத்தில் ‎'தமிழன் என்று சொல்'‬ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பில் பங்கேற்ற படங்களையும் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஊஞ்சலில் அமர்ந்து புறநானூறு படிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது #தமிழன்என்றுசொல் படப்பிடிப்பில்... #TamizhanEndruSol shooting in-progress... pic.twitter.com/LsJgpmyWDW— Vijayakant (@iVijayakant) May 20, 2016 தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தேமுதிக பலத்த தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து பலரும் விஜயகாந்த்தையும், அவரது அரசியல் முடிவு குறித்தும் விவாதித்துக் கொண்டு இருக்கும்போது, அவர் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்