சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் பேய் படமாக உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இப்படத்தை செபடம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சீயான் விக்ரமின் 'இரு முகன்' படத்துடன் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கவுதம் மேனனின் ஒன்றாக புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, செல்வராகவன் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து இசை அடுத்த மாதம் வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
இப்படத்தை செபடம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சீயான் விக்ரமின் 'இரு முகன்' படத்துடன் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கவுதம் மேனனின் ஒன்றாக புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, செல்வராகவன் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து இசை அடுத்த மாதம் வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.