சமந்தாவின் பிறந்தநாளுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என்று பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கும் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து அழகான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ சமந்தா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் மற்றவர்களோ வேறு மாதிரி விமர்சித்துள்ளனர். நயன்தாரா ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
இந்த மேட்டர் தலைவிக்கு தெரியுமா? உங்களை மலை போன்று நம்புகிறார். துரோகம் பண்ணாதீங்க அன்பான இயக்குநரே. இது மட்டும் நயன்தாராவுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என கலாய்த்துள்ளனர்.
அவர் ஏதோ தன் பட ஹீரோயினாச்சே என்கிற பாசத்தில் ஒரு வீடியோவை வெளியிட அது இப்படி வம்பாகிவிட்டது. இப்படித் தான் விக்னேஷ் சிவன் முன்னதாக தன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சூரிய ஒளியை ரோஷ்னி என்று கூற அதை பார்த்தவர்களோ, யார் அந்த ரோஷ்னி, தலைவிக்கு துரோகம் செய்யாதீர்கள் என்றார்கள்.
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் நயன்தாரா நாளுக்கு நாள் எலும்பும் தோலுமாக ஆகிக் கொண்டிருப்பது ரசிகர்களை கவலை அடையச் செய்திருக்கிறது.
நயன்தாரா தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அண்ணாத்த தவிர்த்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அவரவர் படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரசிகர்களோ, நயன்தாராவை எப்பொழுது தான் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று விக்னேஷ் சிவனிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மேட்டர் தலைவிக்கு தெரியுமா? உங்களை மலை போன்று நம்புகிறார். துரோகம் பண்ணாதீங்க அன்பான இயக்குநரே. இது மட்டும் நயன்தாராவுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என கலாய்த்துள்ளனர்.
அவர் ஏதோ தன் பட ஹீரோயினாச்சே என்கிற பாசத்தில் ஒரு வீடியோவை வெளியிட அது இப்படி வம்பாகிவிட்டது. இப்படித் தான் விக்னேஷ் சிவன் முன்னதாக தன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சூரிய ஒளியை ரோஷ்னி என்று கூற அதை பார்த்தவர்களோ, யார் அந்த ரோஷ்னி, தலைவிக்கு துரோகம் செய்யாதீர்கள் என்றார்கள்.
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் நயன்தாரா நாளுக்கு நாள் எலும்பும் தோலுமாக ஆகிக் கொண்டிருப்பது ரசிகர்களை கவலை அடையச் செய்திருக்கிறது.
நயன்தாரா தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அண்ணாத்த தவிர்த்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அவரவர் படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரசிகர்களோ, நயன்தாராவை எப்பொழுது தான் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று விக்னேஷ் சிவனிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.