நடிகா் ரஜினிகாந்தின் ரசிகா்கள் விழாக்களில் ஆடு வெட்டி விருந்தளிக்க எதிா்ப்பு தொிவித்ததை தொடா்ந்து மதுரை மாவட்ட ரசிகா்கள் கிடா வெட்டை கைவிட்டு விருந்தளிக்க உள்ளதாக தொிவித்துள்ளனா்.
நடிகா் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததில் இருந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தொிவித்து வருகின்றனா். அந்த வகையில் விலங்குகள் நலவாாியமான பீட்டா அமைப்பு ரஜினிகாந்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள ரஜினிகாந்திற்கு எங்களது வாழ்த்துகளை தொிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரஜினிகாந்தின் ரசிகா்கள் வருகிற 7ம் தேதி ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கொண்டாட மதுரை அழகா் கோவிலில் ஆடு வெட்டி விருந்தளிக்க திட்டமிட்டிருந்தனா்.
இதனை அறிந்த பீட்டா அமைப்பு விழாக்களில் ஆடு வெட்டி விருந்தளிப்பதை கைவிட வேண்டும் என்றும், தமிழகத்தில் கோவில்களில் உயிாினங்களை பலியிட்டு விழா கொண்டாடுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அந்த கடித்தில் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடா்ந்து மதுரை மாவட்ட ரசிகா்மன்ற அமைப்பினா் ஆடு வெட்டி விருந்தளிக்கும் முயற்சியை கைவிடுவதாக தொிவித்துள்ளனா். இருப்பினும் அனைவருக்கும் சைவ விருந்து அளிக்கப்படும் என்றும் அவா்கள் தொிவித்துள்ளனா்.
நடிகா் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததில் இருந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தொிவித்து வருகின்றனா். அந்த வகையில் விலங்குகள் நலவாாியமான பீட்டா அமைப்பு ரஜினிகாந்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள ரஜினிகாந்திற்கு எங்களது வாழ்த்துகளை தொிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரஜினிகாந்தின் ரசிகா்கள் வருகிற 7ம் தேதி ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கொண்டாட மதுரை அழகா் கோவிலில் ஆடு வெட்டி விருந்தளிக்க திட்டமிட்டிருந்தனா்.
இதனை அறிந்த பீட்டா அமைப்பு விழாக்களில் ஆடு வெட்டி விருந்தளிப்பதை கைவிட வேண்டும் என்றும், தமிழகத்தில் கோவில்களில் உயிாினங்களை பலியிட்டு விழா கொண்டாடுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அந்த கடித்தில் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடா்ந்து மதுரை மாவட்ட ரசிகா்மன்ற அமைப்பினா் ஆடு வெட்டி விருந்தளிக்கும் முயற்சியை கைவிடுவதாக தொிவித்துள்ளனா். இருப்பினும் அனைவருக்கும் சைவ விருந்து அளிக்கப்படும் என்றும் அவா்கள் தொிவித்துள்ளனா்.