ஆப்நகரம்

கிணற்றில் விழுந்தவரை காப்பாற்றிய போலீஸை பாரட்டிய ஜி.வி.பிரகாஷ்!

கிணற்றில் விழுந்தவரை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிக்கு ஜி.வி.பிரகாஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Apr 2018, 6:31 pm

ஹைலைட்ஸ்:

கிண்டி அருகே நடந்த போராட்டத்தில் ஜெயக்குமார் என்பவர் கிணற்றில் தலைகுப்புற தவறி விழுந்தார். உடனடியாக காவல் ஆய்வாளர் ஐவஹர், கிணற்றில் குதித்து அவரை காப்பாற்றினார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil 3
கிணற்றில் விழுந்தவரை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிக்கு ஜி.வி.பிரகாஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுதும் போராட்டங்கள் வலுத்துவருகிறது. இதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்த போது கருப்புக்கொடி காட்டிஎதிர்ப்பு தெரிவித்தனர்.

இதில் கிண்டி அருகே நடந்த போராட்டத்தில் ஜெயக்குமார் என்பவர் கிணற்றில் தலைகுப்புற தவறி விழுந்தார். உடனடியாக காவல் ஆய்வாளர் ஐவஹர், கிணற்றில் குதித்து அவரை காப்பாற்றினார். இருவருக்கும் இதில் காலில் காயம் ஏற்பட்டது.


காவல் ஆய்வாளரின் இந்த செயலை நடிகர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டர் மூலம் பாராட்டியுள்ளார்.

GV Prakash Praise Police Inspector Jawahar for saving

அடுத்த செய்தி

டிரெண்டிங்