ஆப்நகரம்

படப்பிற்கு முன்பு வரை எனக்கு தூக்கமேயில்லை – அமிதாப் பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் படப்பிற்கு முன்பு வரை நான் தூக்கியதே இல்லை என்று கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Sep 2016, 5:17 pm
அனிருத்த ராய் சவுத்தரி இயக்கத்தில் பாலிவுச் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த படம் ’பிங்க்’. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமிதாப், இது வரை எத்தனையோ படங்களில் நடித்து முடித்துவிட்டேன். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பிருந்தே இரவில் நான் தூங்குவதில்லை.
Samayam Tamil i still have sleepless nights before shooting amitabh bachchan
படப்பிற்கு முன்பு வரை எனக்கு தூக்கமேயில்லை – அமிதாப் பச்சன்


எப்போதும் படத்தின் சிந்தனை தான் எனக்கு ஞாபத்திற்கு வரும். ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு டெஸ்ட்டும், தேர்வுமாக இருந்தது. பிங்க் படமும் அப்படித்தான் இருந்தது. இப்படத்தில் நடிப்பதற்கு, ஒவ்வொரு நாள் படப்பிற்கு முந்தைய நாளும் இரவு முழுவதும் இதில் எப்படி நடிக்க வேண்டும் எனப்து பற்றி சோதனை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். வாழ்க்கையில் எளிதில் எதுவும் கிடைத்துவிடாது. பல தோல்விகளுக்குப் பிறகு தான் வெற்றி கிட்டும் என்று அமிதாப் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்