நான் நடித்த படத்தையே பார்க்கமாட்டேன், பார்க்காத ‘மெர்சல்’ படத்தைப் பற்றி கேட்டால் நான் என்ன சொல்வேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் விஜயகாந்த் சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி தன் கண் முன் தவறு நடந்தால் அதை தைரியமாக தட்டிக்கேட்கும் தைரியமான மனிதர்.
நடிகர் விஜயகாந்த், சமீபத்தில் சினிமா படங்கள் குறித்தும், சில அரசியல் பிரச்சனைகள் குறித்தும் பேட்டி அளித்தார். அப்போது விஜய்யின் ‘மெர்சல்’ பட பிரச்சனைகள் ஒரு வேளை நீங்கள் நடித்த சமூக பிரச்சனை மையமாக கொண்ட படங்கள் ரிலீஸில் தடங்களை சந்தித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகும், அப்படி ரிலீஸ் ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
‘மெர்சல்’ படத்தை இப்போது வரை நான் பார்க்கவில்லை பார்க்காத படத்தைப் பற்றி பேச முடியாது. படத்தைப் பார்த்தால் அதைப் பற்றி பேசலாம். முதலில் என்னுடைய படத்தையே அவ்வளவாக நான் பார்க்க மாட்டேன், நீங்கள் மற்றவர்கள் படத்தை பற்றி கேட்கிறீர்கள்’’ என்றார் விஜயகாந்த்.
நடிகர் விஜயகாந்த் சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி தன் கண் முன் தவறு நடந்தால் அதை தைரியமாக தட்டிக்கேட்கும் தைரியமான மனிதர்.
நடிகர் விஜயகாந்த், சமீபத்தில் சினிமா படங்கள் குறித்தும், சில அரசியல் பிரச்சனைகள் குறித்தும் பேட்டி அளித்தார். அப்போது விஜய்யின் ‘மெர்சல்’ பட பிரச்சனைகள் ஒரு வேளை நீங்கள் நடித்த சமூக பிரச்சனை மையமாக கொண்ட படங்கள் ரிலீஸில் தடங்களை சந்தித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகும், அப்படி ரிலீஸ் ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
‘மெர்சல்’ படத்தை இப்போது வரை நான் பார்க்கவில்லை பார்க்காத படத்தைப் பற்றி பேச முடியாது. படத்தைப் பார்த்தால் அதைப் பற்றி பேசலாம். முதலில் என்னுடைய படத்தையே அவ்வளவாக நான் பார்க்க மாட்டேன், நீங்கள் மற்றவர்கள் படத்தை பற்றி கேட்கிறீர்கள்’’ என்றார் விஜயகாந்த்.