அஜீத் படம் வெளியானால் முதல் நாள் பார்க்கமாட்டேன் என்று ‘அருவி’ பட நடிகர் பாலாஜி கூறியுள்ளார்.
நடிகர் அஜீத்துக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு படத்துக்கும் அவரது ரசிகர்கள் எப்படி ஒரு வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம். தற்போது ‘அருவி’ என்ற வெற்றிப் படத்தில் நடித்துள்ள பாலாஜி அண்மையில் ஒரு பேட்டியில் அஜீத் பற்றி கூறியுள்ளார்.
அதில் பாலாஜி பேசுகையில், ‘‘அஜீத்தை ஏன் பிடிக்கும் என்று சொல்ல தெரியவில்லை. ஆனால் அவர் நடை, உடை, மாஸ் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல் அவருடைய படத்தை முதல்நாள் போய் பார்க்க மாட்டேன். முதல்நாள் ரசிகர்களின் ஆரவாரம் கொண்டாட்டம் எப்படி இருக்கும், அப்போது படத்தில் அவர் பேசும் ஒரு டயலாக் கூட சரியாக என்னால் கேட்க முடியாது. அதனாலேயே பட வசனங்கள் அனைத்தும் கேட்க வேண்டும் என்பதற்காக முதல்நாள் செல்வதை எப்போதுமே தவிர்த்து விடுவேன்’’ என்று கூறியுள்ளார்.
நடிகர் அஜீத்துக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு படத்துக்கும் அவரது ரசிகர்கள் எப்படி ஒரு வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம். தற்போது ‘அருவி’ என்ற வெற்றிப் படத்தில் நடித்துள்ள பாலாஜி அண்மையில் ஒரு பேட்டியில் அஜீத் பற்றி கூறியுள்ளார்.
அதில் பாலாஜி பேசுகையில், ‘‘அஜீத்தை ஏன் பிடிக்கும் என்று சொல்ல தெரியவில்லை. ஆனால் அவர் நடை, உடை, மாஸ் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல் அவருடைய படத்தை முதல்நாள் போய் பார்க்க மாட்டேன். முதல்நாள் ரசிகர்களின் ஆரவாரம் கொண்டாட்டம் எப்படி இருக்கும்,