ஆப்நகரம்

5 வயதிலேயே ப்ளூ பிலிம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக் கொண்ட பிரபல நடிகை!

நடிகை யாஷிகா, தன்னுடைய ஐந்து வயதிலேயே பலான படங்களைப் பார்த்து தன்னுடைய அம்மாவிடம் மாட்டிக் கொண்டதாக கூறியுள்ளார்.

Samayam Tamil 15 May 2018, 5:27 pm
நடிகை யாஷிகா, தன்னுடைய ஐந்து வயதிலேயே பலான படங்களைப் பார்த்து தன்னுடைய அம்மாவிடம் மாட்டிக் கொண்டதாக கூறியுள்ளார்.
Samayam Tamil yasika


நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பேட்டியில் தான் சிறு வயதிலேயே பலான படங்களைப் பார்த்ததாக கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “எனக்கு ஐந்து வயது இருக்கும்போது அப்போது நான் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறேன். அந்த சமயத்தில் ப்ளூ பிலிம் பற்றி இணையத்தில் தேடி அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன்.

அந்த நேரத்தில் பார்ன் அவ்வளவு பிரபலம் இல்லை, அதில் என்ன இருக்கிறது என் தெரிந்து கொள்ள நானும் என் கசின்களும் அதுபற்றி தேடினோம். ஆனால் அம்மா அதை பார்த்துவிட்டார்” என நடிகை யாஷிகா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்