ஆப்நகரம்

ரஜினி பேட்டியின்போது விஜய்யின் நீதானே பாட்டு குறுக்க வந்தது ஒரு குத்தமாய்யா?

விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருவது குறித்து தான் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 5 Feb 2020, 5:51 pm
விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருவது குறித்து தான் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Samayam Tamil it raid at vijays residence tweeples cant keep quiet
ரஜினி பேட்டியின்போது விஜய்யின் நீதானே பாட்டு குறுக்க வந்தது ஒரு குத்தமாய்யா?


ஐடி ரெய்டு

விஜய் இரட்டை வேடங்களில் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையின் ஒரு பகுதியாக வருமான வரித்துறையினர் மாஸ்டர் படப்பிடிப்பு நடக்கும் நெய்வேலிக்கு சென்று விஜய்யை விசாரித்து அவரை தங்களின் காரிலேயே வரச் சொல்லி சென்னைக்கு கிளம்பியுள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் இது குறித்து தான் பேச்சாக உள்ளது.

Twitter-All India RKFCᴰᴬᴿᴮᴬᴿ

பாடல்

ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது மெர்சல் படத்தில் வந்த நீ தானே நீ தானே பாடல் ரிங்டோன் ஒலித்தது. இந்நிலையில் தான் இப்படி கலாய்த்துள்ளார்கள்.

Twitter-🤔எனக்கொரு டவுட்டு ⁉

விசாரணை

வருமான வரித்துறையினரிடம் விஜய் என்ன சொல்லியிருப்பார் என்று கலாய்த்து இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

Twitter-டகால்டி சேட்டு

ரசிகர்கள்

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினாலும் ஒன்றும் கிடைக்காது. விஜய்ணா குற்றமற்றவர் என்று அதிகாரிகளே அறிவிப்பார்கள். அதனால் ரெய்டு குறித்து வரும் செய்திகளை பார்த்து யாரும் பதட்டம் அடைய வேண்டாம் என்று விஜய் ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையே வரி ஏய்ப்பு விஜய் என்று ஒரு கும்பல் கிண்டல் செய்து கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்