சென்னை: அஜித், விஜயகாந்த் சில விஷயத்தில் ஒரேமாதிரியாக இருப்பதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
உலகமே விளம்பரமயமாக உள்ள நிலையில் ஒருசிலரே தாங்கள் செய்யும் உதவியை கூட வெளியில் சொல்ல்லி விளம்பரம் தேடாமல் இருப்பார்கள். அதில் அஜித்தும் ஒருவர்.
இந்நிலையில் சென்னை மருத்துவமனையில் நடந்த மூட்டுமாற்று அறுவை சிகிச்சை குறித்த நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் பங்கேற்றனர்.
அதில் பங்கேற்று பேசிய நடிகை ஜோதிகா கூறுகையில்,‘ஏழைக்கு உதவி செய்வதில் விஜய்காந்த், அஜித் ஆகியோர் ஒரேமாதிரியாக உள்ளனர். அதிக அக்கறையாக உள்ளனர். அவர்கள் செய்யும் உதவி யாருக்கும் தெரியாது. அதை அவர்கள் விளம்பரம் செய்யவோ, பேசுவதையோ விரும்புவதில்லை' என்றார்.
உலகமே விளம்பரமயமாக உள்ள நிலையில் ஒருசிலரே தாங்கள் செய்யும் உதவியை கூட வெளியில் சொல்ல்லி விளம்பரம் தேடாமல் இருப்பார்கள். அதில் அஜித்தும் ஒருவர்.
இந்நிலையில் சென்னை மருத்துவமனையில் நடந்த மூட்டுமாற்று அறுவை சிகிச்சை குறித்த நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் பங்கேற்றனர்.