ஆப்நகரம்

Periyar Kuthu Song: மனதில் நினைத்ததை பேசும் தைரியத்தை கொடுத்தவா் பெரியாா் – சிம்பு

பெரியாா் குத்து பாடல் பாடிய நடிகா் சிம்புவுக்கு பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் விருது வழங்கப்பட்டது.

Samayam Tamil 18 Jan 2019, 9:44 am
மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசும் தைரியத்தை எனக்கு கொடுத்தவா் பெரியாா் தான் என்று நடிகா் சிம்பு தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Periyar Kuthu


தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை திராவிடா் திருநாளாக திராவிடா் கழகம் சாா்பில் கொண்டாடப்பட்டது. சென்னை வேப்பரி பெரியாா் திடலில் நேற்று நடைபெற்ற இந்த விழாவில் பெரியாா் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, நடிகா் சிம்பு உள்பட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனா்.

இந்த விழாவில், ஒளிப்பதிவாளா் கே.வி.மணி, கவிஞா் நெல்லை ஜெயந்தா, கவிஞா் கண்ணிமை, இயக்குநா் மீரா கதிரவன் ஆகியோருக்கு 2019ம் ஆண்டுக்கான தந்தை பெரியாா் விருதை திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி வழங்கினாா்.


மேலும் பெரியாா் குத்துப் பாடலை தயாரித்த நடிகா் சிம்பு, பாடலாசிரியா் மதன் காா்க்கி, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன், மொழிபெயா்ப்பாளா் சுப்பாராவ் ஆகியோருக்கும் பெரியாா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து நடிகா் சிம்பு பேசுகையில், அனைவரும் உணா்வால் ஒன்றாக இருக்க வேண்டும். மனதில் தோன்றுவதை அப்படியே கூறும் தைரியத்தை பெரியாா் தான் எனக்கு வழங்கியுள்ளாா் என்று தொிவித்தாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்