ஆப்நகரம்

கலாபவன் மணி மரணம் அறிக்கை தாக்கல் செய்தார் டிஜிபி

திருவனந்தபுரம் : பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து மனித உரிமை ஆணையத்திடம் கேரள டிஜிபி அறிக்கை தாக்கதல் செய்தார். இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

TOI Contributor 30 Jul 2016, 6:22 pm
திருவனந்தபுரம் : பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து மனித உரிமை ஆணையத்திடம் கேரள டிஜிபி அறிக்கை தாக்கதல் செய்தார். இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Samayam Tamil kalabhavan mani deadth case dgp submit the report to shc
கலாபவன் மணி மரணம் அறிக்கை தாக்கல் செய்தார் டிஜிபி


பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர், இருந்தபோதிலும் இந்த மரணம் தொடர்பான மர்மம் இன்னும் நீடிக்கிறது.

இவரின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு கேரள மனித உரிமை ஆணையத்திடம் மணியின் உறவினர்கள் மனு அளித்திருந்தனர். இதனையடுத்து கலாபவன் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் கேரள டிஜிபியிடம் அறிக்கை கேட்டது.

அந்த அறிக்கையை தாக்கல் டிஜிபி தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில் "மணியின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் இன்னும் புலப்படவில்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தேசித்துள்ளோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்