ஆப்நகரம்

சென்னையில் தொடங்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’

டெல்லியை அடுத்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 1 Feb 2018, 5:53 pm
டெல்லியை அடுத்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளது.
Samayam Tamil kannum kannum kollai adithal movie shooting will soon start in chennai
சென்னையில் தொடங்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’


நடிகர் துல்கர் சல்மான தற்போது நடித்து வரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’. இந்தப் முதற்கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது. 2ம் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளது. படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக ரிதுவர்மா நடிக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில், பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற பாடலில் இருந்து இந்த தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியவர் வைரமுத்து.

அடுத்த செய்தி

டிரெண்டிங்