ஆப்நகரம்

இறுதிகட்டத்தில் 'கவலை வேண்டாம்'

ஜீவா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் 'கவலை வேண்டாம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNN 13 Jul 2016, 7:04 pm
சென்னை: ஜீவா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் 'கவலை வேண்டாம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kavalai vendam to be wrapped up
இறுதிகட்டத்தில் 'கவலை வேண்டாம்'


கடந்த ஒரு மாதங்களாக குன்னூரில் நடைபெற்று வந்த இபப்டத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

'யாமிருக்க பயமே' பட புகழ் இயக்குனர் தீக்கே இயக்கம் இப்ட்பத்தில் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், சுனைனா, சஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகியோருடன், ஆர்ஜே பாலாஜி, பால சரவணன், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரம் போன்ற காமெடி நடிகர்களும் நடித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்