ஆப்நகரம்

25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி – குஷ்பு கூட்டணியில் புதிய படம்

25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்தின் குஷ்பு இணையவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

TNN 20 Mar 2017, 2:22 pm
கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அடுத்த படம் இயக்கவுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். இப்படம் கபாலி படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil khusboo on board rajinikanth ranjiths next project
25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி – குஷ்பு கூட்டணியில் புதிய படம்

😲Industry Buzz : #Khusboo likely to play an important role in @superstarrajini - @beemji project! @khushsundar 👍 pic.twitter.com/O8kxw4jrws — Tamil Cinem 360• (@TNCinema360) March 19, 2017 இந்நிலையில், இப்படத்தில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு குஷ்பு ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பதை ஒரு டுவிட்டை ரீ-டுவிட் செய்ததன் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். முன்னதாக தர்மத்தின் தலைவன், அண்ணாமலை, மன்னன் மற்றும் பாண்டியன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி – பா.ரஞ்சித் இணையும் இப்படத்தை மருமகன் தனுஷின் ஒண்டர்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஷங்கரின் 2.0 படத்தின் டப்பிங் பணிகள் முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வித்யாபாலனும் இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கயிருப்பதாக கூற்ப்படுகிறது.

Khushboo Sundar has indirectly confirmed that she will be playing an important role in Rajinikanth – Ranjith’s next project by retweeting a tweet mentioning that she is ‘likely to play a role in the film’.

அடுத்த செய்தி

டிரெண்டிங்