ஆப்நகரம்

என் வாக்கு!! என் எதிர்காலம்: பாடுகிறார் கேரள ஆட்சியர்

கேரள மாநிலம் கோட்டயத்தின் துணை ஆட்சியராக இருக்கும் டாக்டர்.திவ்யா ஐயர், தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு பாடலை எழுதி பாடியுள்ளார்.

TNN 13 May 2016, 3:54 pm
சென்னை: கேரள மாநிலம் கோட்டயத்தின் துணை ஆட்சியராக இருக்கும் டாக்டர்.திவ்யா ஐயர், தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு பாடலை எழுதி பாடியுள்ளார்.
Samayam Tamil kottayam ias offcier dr divya iyer composed a song for tn assembly election
என் வாக்கு!! என் எதிர்காலம்: பாடுகிறார் கேரள ஆட்சியர்


இப்பாடலை பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துலாளர். 'என் வாக்கு என் எதிர்காலம்..' என்ற கருவை உள்ளடக்கி உருவாகியுள்ள இப்பாடல் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தையும், தமிழ்நாட்டின் பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

பாடகி, நடன கலைஞர், டாக்டர், சமூக ஆர்வலர், என பன்முக திறன் கொண்ட இளம் ஐஏஎஸ் அதிகாரி திவ்யா சமூக அக்கறையுடன் 'நாணயமான வேட்பாளர்களுக்கு நேர்மையாக வாக்களிப்போம்' என்ற கோட்பாட்டுடன் வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்