ஆப்நகரம்

இந்த நாடு நாசமா போக காரணம் இந்த நடிகைகள் தான் என்று கூறியவருக்கு நடிகை குஷ்பு பதிலடி!

இந்த நாடு நாசமா போவதற்கு காரணம் சினிசமா நடிகைகள் தான் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நபருக்கு நடிகை குஷபு பதிலபடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 27 Apr 2018, 3:07 pm
இந்த நாடு நாசமா போவதற்கு காரணம் சினிசமா நடிகைகள் தான் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நபருக்கு நடிகை குஷபு பதிலபடி கொடுத்துள்ளார்.
Samayam Tamil kushoo


நடிகை குஷ்பு தற்போது சினிமாவிற்கு முழுக்குப் போட்டு விட்டு முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார். மேலும் அவர் அவ்வப்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் தொடர்ந்து தன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் “சினிமா நடிகைகள் இப்படி அரசியல் செய்து பிழைப்பதற்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம்....இந்த நாடு நாசமா போவதற்கு இந்த நடிகைகள் தான் காரணம்” என பதிவிட்டிருந்தார்.


இதை பார்த்து கொதித்தெழுந்த நடிகை குஷ்பு தனது அதிரடி பதிலை வெளியிட்டுள்ளார். அதில் “அப்போ ஏன்டா சினிமா நடிகைகளை பாலோ பண்ற. இப்படி பப்ளிசிட்டி தேடுறதுக்கு பதிலா பிச்சை எடுக்கலாம். எந்த இடமின்னு சொல்லு, நானும் 50 பைசா போட்டுட்டு போறேன்” என்று ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்