ஆப்நகரம்

ஸ்ரீதேவி மரணம் : துபாயில் உள்ள சம்பிரதாயங்களை முடிக்க புறப்பட்டார் அர்ஜுன்

கடந்த 24ம் தேதி உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Feb 2018, 1:57 pm
துபாயில் மர்மமான முறையில் மரணம் அடைந்து இருக்கும் ஸ்ரீ தேயின் மரணம் குறித்து அவரது கணவர் போனி கபூர் மற்றும் ஹோட்டல் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil legal process complete sridevis body to be released arjun kapoor joins father boney kapoor in dubai
ஸ்ரீதேவி மரணம் : துபாயில் உள்ள சம்பிரதாயங்களை முடிக்க புறப்பட்டார் அர்ஜுன்


கடந்த 24ம் தேதி உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு முறைப்படி உள்ள சட்ட சிக்கல்களை விரைந்து முடித்து உடலை இந்தியா கொண்டு வர போனி கபூரின் முதல் மனையின் மகனான அர்ஜுன் கபூர் துபாய் சென்றுள்ளார்.

Actor Arjun Kapoor left for Dubai, this morning, says Yash Raj Films' PRO, further added that, 'he has gone there to be with his father at the hotel while the formalities are being wrapped up and to oversee the return journey.' #Sridevi (File Pic) pic.twitter.com/nGDqXTc3tM — ANI (@ANI) February 27, 2018

அடுத்த செய்தி

டிரெண்டிங்