ஆப்நகரம்

TN Elections: அனைவரும் வாக்களிக்க வேண்டும் - வைரமுத்துவின் வைர வரிகள்

தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைப்பெறுகிறது.

Samayam Tamil 18 Apr 2019, 12:29 pm
தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைப்பெறுகிறது.
Samayam Tamil Vairamuthu


காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் தங்களின் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். வாக்களித்த பின்னர் பலர் தங்கள் விரலில் வாக்களித்ததற்கான மை வைக்கப்பட்டுள்ள விரலுடன் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாக்களித்த வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை. வாக்குத் தவற வேண்டாம்’ என வைரமுத்து‏ பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்