ஆப்நகரம்

இனவெறி தாக்குதலுக்கு ஆளான மாதவன்!

பீகார் மாநிலத்தில் ஆரம்பத்தில் தானும் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Feb 2018, 1:03 am
பீகார் மாநிலத்தில் ஆரம்பத்தில் தானும் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil madhavan who suffered racist attack in bihar
இனவெறி தாக்குதலுக்கு ஆளான மாதவன்!


மணிரத்னம் இயக்கிய ‘அலை பாயுதே படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகர் மாதவன். இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழ், இந்தி என இரண்டு மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் ‘இறுதிச்சுற்று, மற்றும் ‘விக்ரம் வேதா. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது.

நடிகர் மாதவன் தமிழ் குடும்பத்தில் பிறந்து பீகாரில் வளர்ந்தவர், அதனால், அவரை அங்கு மதராஸி என்று தான் அழைத்தார்களாம். அவர்கள் குடியேறிய போது பீகாரிலும் இனவெறி இருந்தது. மேலும், தன் 20 வயது வரை தன்னை கொஞ்சம் ஒதுக்கிய தான் வைத்ததாகவும், எதற்காக என்னை வேறுபடுத்தி பார்த்தார்கள் என்பது இன்று வரை தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்