ஆப்நகரம்

பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் என்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டார்கள்: மமதி பேட்டி!

பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் என்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டார்கள் என்று மமதி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

Samayam Tamil 4 Jul 2018, 5:43 pm
பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் என்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டார்கள் என்று மமதி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
Samayam Tamil bigg-boss-Mamathi


தற்போது தமிழகமெங்கும் பிக்பாஸ் பிரச்னைதான் எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது சமூக வலைத்தளங்களிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஆக்கிரமித்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் நடவடிக்கை அவர்கள் நடந்து கொள்ளும் விதம் ஆகியவைப் பற்றித்தான் அனைவரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த மமதி ஒரு பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

“பிக்பாஸ் வீட்டில் எஜமான் & வேலைக்காரன் டாஸ்க் கொடுக்கப்பட்டபோது ஆண் போட்டியாளர்கள் எல்லைமீறி நடந்துகொண்டார்கள். சென்றாயன் தான் அணிந்த அழுக்கு ஜட்டியை துவைக்க சொல்லி மும்தாஜிடம் கொடுத்தார். மற்ற ஆண்கள் பலர் என்னிடம் வேலைவாங்க வேண்டும் என மோசமாக எல்லைமீறி நடந்துகொண்டனர்” என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்