ஆப்நகரம்

புறா தொல்லை இனி இல்லை! - தீபாவளியில் வெடிக்க தயாரான மெர்சல்

விஜய்யின் மெர்சல் படம் ரிலீஸ் ஆவதற்கு விலங்குகள் நல வாரியம் தடை விதித்திருந்தது. தற்போது அந்த தடை நிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 16 Oct 2017, 3:03 pm
புறாவுக்கு அக்கப்போரா என விஜய்யின் மெர்சல் படம் ரிலீஸ் ஆவதற்கு விலங்குகள் நல வாரியம் தடை விதித்திருந்தது. தற்போது அந்த தடை நிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil mersal noc from animal welfare board has been given
புறா தொல்லை இனி இல்லை! - தீபாவளியில் வெடிக்க தயாரான மெர்சல்


மெர்சல் பட டீசரில் விஜய் புறா வைத்திருப்பது போல காட்சி இருந்தது. இந்நிலையில், படம் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், புறா உபயோகப் படுத்தப்பட்டதற்கு விலங்குகள் நலவாரியத்திடம் தடையில்லா சான்று பெறவில்லை என கூறப்பட்டது.

இதனால் மெர்சல் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் உருவானது. விஜய் ரசிகர்களுக்கு சோகமாக அமைந்தது. தற்போது, அந்த காட்சி குறித்த கோப்புகள் அனைத்தும் சமர்பிக்கப்பட்டதையடுத்து, விலங்குகள் நல வாரியம் மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்று வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்