ஆப்நகரம்

இந்த மூன்றும் இல்லாமல் சமந்தாவால் உயிர் வாழ முடியாதாம்..!

குறிப்பிட்ட மூன்று பொருட்கள் இல்லாமல் தன்னால் உயிர் வாழ முடியாது என நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

TNN 29 Oct 2016, 9:52 am
குறிப்பிட்ட மூன்று பொருட்கள் இல்லாமல் தன்னால் உயிர் வாழ முடியாது என நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil naga chaitanya among three things samantha cant live without
இந்த மூன்றும் இல்லாமல் சமந்தாவால் உயிர் வாழ முடியாதாம்..!


சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் வாயிலாக பதிலளித்த அவர்,தன்னால் நாக சைதன்யா,மஸ்கடி ஐஸ்கிரீம் மற்றும் வேலை ஆகிய மூன்றும் இல்லாமல் உயிர்வாழ முடியாது என தெரிவித்துள்ளார்.தன்னுடைய மீதி வாழ்நாளை நாக சைதன்யாவுடன் வாழத் தொடங்குவதற்கான தருணத்திற்காக அதிக நாட்கள் காத்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“எனக்கும் சாய்க்கும்(நாக சைதன்யாவின் செல்லப்பெயர்) எட்டு வருட பழக்கம்.என்னுடைய வாழ்க்கையை அழகாக்கியவர் சாய்.அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.”என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் சமந்தா.திருமணத்திற்கு பிறகு தனக்கு பிடித்த கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Naga Chaitanya among three things Samantha can’t live without

அடுத்த செய்தி

டிரெண்டிங்