ஆப்நகரம்

சர்கார் இசை வெளியீடு - விஜய்யின் பேச்சில் கண்டுபிடிக்கப்பட்ட சர்ச்சைக்கு விளக்கம் அளித்த பா.விஜய்

விஜய்யின் பேச்சில் குற்றம் உள்ளது, விமர்சனத்திற்கு பா விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 4 Oct 2018, 3:40 pm
சென்னை: சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், நண்பா, நண்பி என தன் ரசிகர்களை பார்த்து கூறினார். அதில் நண்பி என்ற வார்த்தையை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனத்திற்கு பாடலாசிரியர் பா. விஜய் விளக்கமளித்துள்ளார்.
Samayam Tamil vijay


முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ திரைப்படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடைப்பெற்றது. இதில் அரசியல் கருத்துக்களோடு மிகவும் நகைச்சுவையாக நடிகர் விஜய் பேசினார்.


ஒரு வார்த்தையால் சர்ச்சை:
விஜய் பேசும் போது ‘நண்பா, நண்பி’ என பல முறை கூறினார். நண்பா சரி, நண்பி என்ற வார்த்தை தமிழில் உள்ளதா என பலரும் விமர்சித்து இருந்தனர்.


இதற்கு பாடல் ஆசிரியர் பா விஜய் தனது டுவிட்டர் மூலம் விஜய் பேசியது சரியானது தான் என விளக்கமளித்து பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்